Saturday 23 August 2014

சுருளிமலை சித்தர் நீலகண்ட ரிஷி - Surulimalai Siddhar

சுருளிமலை சித்தர் நீலகண்ட ரிஷி - Surulimalai Siddhar 








சுருளிமலை சித்தர் நீலகண்ட ரிஷி - Surulimalai Siddhar 

இன்றைய கலியுகத்திலும் சித்தர்கள், ரிஷிகள் வாழ்ந்து வரும் புண்ணிய பூமியாகிய சுருளிமலையில் வனங்களில், குகைகளில் 28,வருடங்களாக அரிய தவம் செய்து சித்தர்கள்,ரிஷிகளை நேரில் தரிசனம் செய்து சித்தர்களிடம் வாசியோக இரகசியம்,அரிய மந்திர உபதேசங்கள்  பெற்றவர்தான் மகான் சுருளிமலை சித்தர் நீலகண்ட ரிஷி அவர்கள்.


இம் மகான் சுருளி மலையில் இன்றும் அரூப சொரூபமாய் உலாவி வரும் சன்னாசி சித்தர், அஷ்டலிங்க பாட்டையா சித்தர், குன்னங்குடி மஸ்தான் போன்ற சித்தர்களிடம் நேரடி தரிசனமும், ஆசியும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தோறும் நடைபெறும் தேவலோக மந்திர யாகம், வன ருத்ர அனல் காளிகாதேவி பூஜை, அன்னதானம் நடைபெறும். இதில் பங்கு கொள்ளும் அனைவரின் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்களை  பெறுவார்கள்.


நன்றி !
ஓம் நீலகண்ட ரிஷி ஆஸ்ரமம் 
சுருளிமலை அடிவாரம்,
ஐயப்பன் கோவில் எதிரில்,
சுருளி தீர்த்தம்,
சுருளிப்பட்டி - P.O 
தேனி மாவட்டம் - 625516
செல் : 9095590855 - 7373732338

Mail : neelakandarisi@gmail.com

    
  






No comments:

Post a Comment